பேரூராட்சி அலுவலகத்தி

img

பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து ரகளை; பாஜக நிர்வாகி ஒருவர் கைது - 10 பேர் மீது வழக்கு

கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டுவோம் என ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.